தெளிந்த நீரோடை
மௌனமே வழித்துணையாய்!
Tuesday, 6 September 2011
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி...!
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment