பாணலிங்கம்...!
கோள வடிவிலான வழவழப்பான தன்மை கொண்ட ஒரு கல். இது தானாக உருவாகக் கூடிய சுயம்பு லிங்கம். இந்தியாவில் நர்மதை ஆற்றங்கரையில் அதிகமாக காணக் கிடைக்கின்றது.
வைணவர்களுக்கு சாளக்கிராமம் எப்படி முக்கியமானதோ அப்படி சைவர்களுக்கு முக்கியமானது பாணலிங்கம். வீட்டில் வைத்தும் வழிபடலாம். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சிவபெருமானை பல ரூபங்களில் வழிபடுகின்றோம். கற்களால் ஆன சிவலிங்கங்களை விட ஸ்படிக லிங்கம் உயர்வானதாகும். ஸ்படிக லிங்கத்தை விட உயர்வானது பாணலிங்கம்.
No comments:
Post a Comment