Sunday, 2 October 2022

விபத்துகளில் இருந்து தற்காத்திட...!

ஓம் சரவணபவ

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடி சரணம். 

விபத்துகள் பற்றிய செய்திகள் வராத நாட்களே இல்லை. வாகனத்தில் பயணிக்கும் போது அல்லது ஏதோ ஒரு வேலையை செய்யும் போது கவனக் குறைவாலோ அல்லது மற்ற புறக்காரணிகளாலோ ஏற்படும் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளியது தான் இரத பந்தம். 

பயணத்தின் போதும் பாதுகாப்பற்ற கடினமான வேலைகளை செய்யும் போதும் இரத பந்தத்தை உடன் வைத்திருந்தாலோ அல்லது பாராயணம் செய்துவிட்டு ஆரம்பித்தாலோ விபத்து மற்றும் விபத்து பற்றிய பயம் விலகும். 

நன்றி : பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருள் நெறிச் சபை.