Wednesday, 18 August 2021

சகல செல்வத்தையும் பெற்றிட...!

சனிக் கிழமையில் ரோகிணியுடன் கூடிய அமிர்தகடிகையில் தங்க ஆபரணம் செய்து, அதே நாளில் அதை வாங்கி ஒருவன் அணிந்து கொண்டால், அவன் சகலவித ஆபரணங்களோடு சகல செல்வத்தையும் பெற்று சுகவாசியாக அழியாத சொத்தைப் பெற்று வாழ்வான்.

0 comments:

Post a Comment