அவற்றில் பலதும் இக்காலத்தில் பின்பற்றிட நமக்கு மிகக் கடினமானத் தோன்றும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியில் ஒரு எளிய பாடலின் வழி நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார்.
கந்தர் அந்தாதியில் சேயவன் புந்தி எனத் தொடங்கும் 48 வது பாடல் தான் அது. இதைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கிறார் அருணகிரிநாதர்.
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

0 comments:
Post a Comment